Situation two-A young man with his positive outlook in life.
SONG:
உனக்கென எனக்கென
தனி உலகம் இல்ல.
இதை உணர்ந்திட்டா
நமக்குள்ள கலகம் இல்ல.
இருப்பதோ
ஓர் உலகம்.
வாய்ப்பதோ
ஓர் வாழ்க்கை.
மனமிருந்தால் நமக்கு வானம் இல்லை.
கரை தொடாமல் அலை போவதில்லை.
கறை படாமல் யாரும் வாழ்ந்ததில்லை.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சுற்றம் துறந்தால் வாழ்க்கை இல்லை.
இழக்கத்தான் உயிருண்டு,
ஜெயிக்கத்தான் உலகுண்டு,
வாழ்க்கைதான் நமக்குண்டு,
வா வா வா...வாழ்ந்து பாப்போம்.
சேர்ந்தேதான் உலகை ஜெயிப்போம்.
No comments:
Post a Comment